யாருக்காக அழுதான்
ஜெயகாந்தன் இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
யாருக்காக அழுதான் (Yaarukkaga Azhudhaan) 1966 ஆம் ஆண்டு சூலை மாதம் 22 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஜெயகாந்தன் திரைக்கதை, இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு எஸ். வி. இரமணன் இசை அமைத்துள்ளார்.[2]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads