யாழ்ப்பாணம் மறைமாவட்டம் (தென்னிந்தியத் திருச்சபை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
யாழ்ப்பாணம் மறைமாவட்டம் (Jaffna Diocese) என்பது இலங்கையின் தென்னிந்தியத் திருச்சபையின் மறைமாவட்டங்களில் ஒன்றாகும். இம்மறைமாவட்டத்தின் தற்போதைய ஆயர் டானியல் தியாகராஜா ஆவார்.
Remove ads
வரலாறு
தென்னிந்தியத் திருச்சபை 1947 செப்டம்பர் 27 அன்று தென்னிந்திய ஆங்கிலிக்கம், மெதடிசம், பொது ஆட்சிமுறைத் திருச்சபை (பிரெசுபிட்டேரியன்), புராட்டத்தாந்து ஆகிய திருச்சபைக் குழுக்கள், மற்றும் இந்தியத் திருச்சபைகளின் தெற்கு மறைமாவட்டம், பாக்கித்தான், பர்மா, இலங்கைத் திருச்சபைகளை இணைத்து அமைக்கப்பட்டது.[1][2] தென்னிந்தியத் திருச்சபையின் 22 மறைமாவட்டங்களில் யாழ்ப்பாண மறைமாவட்டமும் ஒன்றாகும். இதன் முதலாவது ஆயராக சபாபதி குலேந்திரன் 1947 அக்டோபர் 10 இல் நியமிக்கப்பட்டார்.[3]
Remove ads
ஆயர்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads