ரவி குமார் தாகியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரவிக்குமார் தாகியா (Ravi Kumar Dahiya), இந்தியாவின் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் ஆவார். இவர் 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆகஸ்டு 5, 2021 அன்று ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டையில் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றார். [1][2]இவர் அரையிறுதிப் போட்டியில் கஜகஸ்தான் நாட்டின் நூரிஸ்லாம் சயனேவை வென்று, இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். [3][4]
முன்னர் இவர் 2019 உலக குத்துச்சண்டைப் போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
Remove ads
பன்னாட்டுப் போட்டிகள்
ஒலிம்பிக்
உலக வாகையாளர்
யு23 உலக வாகையாளர் போட்டி
உலக இளையோர் வாகையர் போட்டி
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads