ராஜகோபால தொண்டைமான்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ராஜகோபால தொண்டைமான் (23 ஜூன் 1922 - 16 சனவரி 1997) புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தொண்டைமான் வம்சத்தைச் சேர்ந்த அரசர் ஆவார்.[1] புதுக்கோட்டையின் கடைசி மன்னரான ராஜராஜகோபால தொண்டைமான் பிரிட்டிஷ் அரசால் 6 வயதில் அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னரான ராஜகோபால தொண்டைமான், 1928 முதல் 1948 வரை மன்னராக இருந்தார். இவரது ஆட்சிக் காலத்தில், 1930ஆம் ஆண்டு 'புதிய அரண்மனை’ எனும் பெயர் கொண்ட அரண்மனை கட்டப்பட்டது. இந்தோ- செராசெனிக் திராவிட கட்டடக்கலையில் கட்டப்பட்ட இந்த அரண்மனை தற்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக இயங்கி வருகிறது.[2]

விரைவான உண்மைகள் ராஜகோபால தொண்டைமான், முன்னையவர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads