ராணா வம்சம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராணா வம்சம் (Rana dynasty) (நேபாளி: राणा वंश, நேபாளத்தை 1846 - 1951 முடிய ஆண்ட, கஸ் ராஜ்புத்திர சர்வாதிகார ராணா வம்சத்தினர் ஆவார். [1] நேபாள இராச்சிய ஷா மன்னர்களின் பரம்பரை தலைமை அமைச்சர் மற்றும் தலைமைப் படைத்தலைவர்களாக இருந்தவர்கள்.

ராணா வம்சத்தின் ஜங் பகதூர் ராணா என்பவர் 1846ல் நேபாள இராச்சியத்தின் ஆட்சி அதிகாராங்களை கைப்பற்றி, பெயரளவில் ஷா வம்ச மன்னர்களை கைப்பாவை மன்னர்களாக வைத்துக் கொண்டு, அவரும், அவரது பரம்பரையினரும் 1951 முடிய ஆட்சி செலுத்தினார்.
இவ்வம்சத்தினர் தங்களை லம்ஜுங் மற்றும் காஸ்கின் மகாராஜாக்கள் என அழைத்துக் கொண்டனர்.

Remove ads
ராணா வம்ச தலைமை அமைச்சர்கள் & தலைமைப் படைத்தலைவர்கள்
19 செப்டம்பர் 1846 அன்று நடைபெற்ற கோத் படுகொலைகளுக்குப் பின்னர் நேபாள மன்னர்களைக் கைப்பாவையாகக் கொண்டு, இவ்வம்சத்தின் படைத்தலைவர் ஜங்பகதூர் ராணா, நேபாள இராச்சியத்தின் பரம்பரை பிரதம அமைச்சர்களாகவும், தலைமைப் படைத் தலைவர்களாகவும் 1951 முடிய சர்வாதிகார ஆட்சி செலுத்தினர்.
- ஜங் பகதூர் ராணா - ஆட்சிக் காலம்: 1846 - 1856
- பம் பகதூர் கன்வர் ராணா - ஆட்சிக் காலம்: 1856 – 1857
- ரணதீப் சிங் குன்வர் - ஆட்சிக் காலம்: 1877 - 1885
- சம்செர் ஜங் ராணா பகதூர் - ஆட்சிக் காலம்: 1885
- பீர் சூம்செர் ஜங் பகதூர் ராணா - ஆட்சிக் காலம்: 1885 - 1901
- தேவ் சம்செர் ஜங் பகதூர் ராணா ஆட்சிக் காலம்: 1901
- சந்திர சம்செர் ஜங் பகதூர் ராணா ஆட்சிக் காலம்: 27 சூன் 1901 - 26 நவம்பர் 1929
- மோகன் சம்செர் ஜங் பகதூர் ராணா 1948 - 1951 முடிய ஆட்சி செய்தார்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads