ரிஷிவந்தியம் ராஜநாராயணப்பெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ரிஷிவந்தியம் ராஜநாராயணப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

விரைவான உண்மைகள் அருள்மிகு ராஜநாராயணப்பெருமாள் கோவில், அமைவிடம் ...
Remove ads

வரலாறு

ரிஷிவந்தியம் இராஜ நாராயண பெருமாள் கோயில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது...

கோயில் அமைப்பு

இக்கோயிலில் ராஜநாராயணப்பெருமாள், பாமா, ருக்மணி சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads