ரோமாபுரி பாண்டியன் (நாடகம்)
தொலைக்காட்சி நாடகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரோமாபுரி பாண்டியன் கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 09 மணிக்கு ஒளிபரப்பான வரலாற்று தொடர். மு. கருணாநிதி எழுதிய வரலாற்றுப் புதினத்தின் கதை இத் தொடராக ஒளிபரப்பானது. கலைஞர் தொலைக்காட்சிக்காக இதனை வைஷ்ணவி மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியது.
Remove ads
நடிகர்கள்
- ஓ. ஏ. கே. சுந்தர்
- தேவிபிரியா
- லாவண்யா
- மின்னல் தீபா
- ராஜா
- கிரிஷ்
- விஜேஷ்
- நேத்ரன்
- ஜாக்குவார்தங்கம்
- முரளி
- வி. கே. ஆர். ரகுநாத்
- மணிகண்டராஜ்
- டி. வி. ராமானுஜம்
- கரிஷ்மா
- சித்ரா
- தீபா
- ஸ்வேதா
- வைஜெயந்தி
படபிடிப்பு
இந்தத் தொடரின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரின் அரண்மனைகளில் நடைபெற்றது.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads