லேனா தமிழ்வாணன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

லேனா தமிழ்வாணன் தமிழக எழுத்தாளரும், பதிப்பாசிரியரும், இதழாசிரியரும் ஆவார். இவர் மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழுவின் தலைவர். பயணக் கட்டுரைகள்[1], வாழ்வு முன்னேற்றக் கட்டுரைகள் எழுதி பிரபலமானவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

தமிழ்வாணன், மணிமேகலை தம்பதியின் புதல்வர். தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் 1954இல் பிறந்தவர்.

விருதுகள்

  • நாமக்கல்லில் உள்ள எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை இவரது ஒரு பக்கக் கட்டுரை 500 என்னும் நூலுக்கு 2011 ஆம் ஆண்டு பரிசு வழங்கியது[2]
  • 2014 ஆம் ஆண்டு லேனா தமிழ்வாணனுக்கு அமெரிக்காவின் மேரிலாண்டில் உள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது[3][4].

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads