வங்கம் (நீரூர்தி)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வங்கம் என்னும் சொல் பாய்மரக் கப்பலை உணர்த்தும் சொற்களில் ஒன்று. நாவாய், கலம் என்னும் சொற்களும் பாய்மரக் கப்பலை உணர்த்தும்.
- வங்கம் கடல்நீரைப் பிளந்துகொண்டு செல்லும்.[1]
- வெள்ளைத் துணியாலான இதை என்னும் பாய் அதில் கட்டப்பட்டிருக்கும்.[2]
- மருங்கூர்ப் பட்டினம் துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்த வங்கத்தின் கூம்பில் கடற்காக்கைகள் அமர்ந்து தன் இரையை உண்டதாம். [3]
- அரிய பொருள்களை வங்கத்தில் கொண்டுவந்தார்களாம்.[4]
- சுழலும் புயலான் வங்கம் சிதைவது உண்டு. அப்போது அதன் கூம்பு முறியும். அதில் கட்டிய கயிறு அறுபடும். இதை என்னும் பாய் கிழிந்து சிதையும். அதனை ஓட்டும் ‘மீயான்’ நடுங்குவான். மீயானை மீகாமன் என்பர். [5] [6] [7]
- சாவக நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே வங்கப் போக்குவரத்து இருந்தது. [8]
- வங்கம் இரவில் செலுத்தப்படும். [9] அப்போதுதான் திசை அறிய உதவும் வானத்து மீன்கள் தெரியும்.
Remove ads
ஆற்றில் வங்கம்
வங்க வண்டி
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads