வால்டர் தேவாரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வால்டர் ஐசக் தேவாரம்[1] தமிழகத்தின் முன்னாள் டி.ஜி.பி. அதிகாரி ஆவார். இவர் ஒரு இந்திய காவல் பணி அதிகாரி ஆவார். நக்சல் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை, வீரப்பனைத் தேடும் குழு [2][3] என பல பணிகளைத் திறம்படச் செய்துள்ளார். இவர் 31.7.1997ஆம் நாள் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads