விக்கிரமன் (எழுத்தாளர்)

தமிழ் எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

விக்கிரமன் (Vikiraman, 19 மார்ச் 1928 - 1 திசம்பர் 19) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். சென்னையில் இவர் பிறந்தார். முதலில், வேம்பு என்ற தனது இயற்பெயரில் எழுதத் தொடங்கி, பின்னர், விக்கிரமன் என்ற புனைபெயரில் எழுதினார்.[1]அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார்.[2] 54 ஆண்டுகளாக அமுதசுரபி மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.[3] வரலாற்று நாவல்களையும் எழுதியிருக்கிறார்.

விரைவான உண்மைகள் விக்கிரமன், பிறப்பு ...
Remove ads

ஆக்கங்கள்

  1. இதயபீடம்
  2. உதயசந்திரன்
  3. கன்னிக்கோட்டை இளவரசி, 1988, 120 பக்கங்கள்
  4. சித்திரவள்ளி
  5. நந்திபுரத்து நாயகி
  6. பரிவாதினி
  7. பாண்டியன் மகுடம்
  8. யாழ் நங்கை
  9. பராந்தகன் மகள்
  10. வந்தியத்தேவன் வாள்

இறப்பு

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியன்று காலமானார்.[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads