விசாகப்பெருமாள் ஐயர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

விசாகப்பெருமாள் ஐயர், திருத்தணியில் வீரசைவ மரபில், கச்சியப்ப முனிவரின் சீடரான கந்தப்பையருக்கு 1799ஆம் ஆண்டில் பிறந்தவர்.. இவருடன் இரட்டையாக பிறந்தவர் சரவணப் பெருமாள் ஐயர் ஆவர்.. இவர் இராமானுசக் கவிராயரிடம் தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியம் கற்று, சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராக பணியாற்றியவர். தமிழறிஞராக விசாகப் பெருமாள் ஐயர் வட மொழியிலும் தேர்ச்சி பெற்றவர்.

படைப்புகள்

இவர் அச்சில் ஏற்றிய நூல்கள் வருமாறு:

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads