வியாசதீர்த்தர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வியாசதீர்த்தர் (Vyasatirtha) (அண்.1460 அண்.1539[1]) இந்து சமயத்தின் துவைதப் பிரிவைப் பற்றி நன்கறிந்த சான்றோர் ஆவார். இவர் வியாசராயர் என்றும் சந்திரிகாசாரியார் என்றும் அழைக்கப்படுகிறார். மெய்யியில் வாதம் செய்யுமளவுக்கு திறன் பெற்றிருந்தார்.[2] சோமநாதர் என்னும் புலவர் எழுதிய வியாசயோகிசரிதை என்னும் கவிதைத் திரட்டிற்குப் பிறகே இவரைப் பற்றி உலகம் அறியத் தொடங்கியது. இவர் கருநாட்டகாவில் உள்ள மைசூரில் பிறந்தவர். இவர் இந்திய நாட்டின் பல்வேறு இடங்களில் அனுமன் சிலைகளை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.[3] இவர் கன்னடத்திலும் சமஸ்கிருதத்திலும் பல பாடல்களை இயற்றியுள்ளார்.[4] நியாயமிர்தம், தர்க்கதாண்டவம் ஆகியன இவரின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கன.[5][6][7][8]

விரைவான உண்மைகள் ஸ்ரீ வியாசதீர்த்தர், சுய தரவுகள் ...
Remove ads

தரவுகள்

மூலங்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads