வி. எசு. மாணிக்கசுந்தரம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வி. எசு. மாணிக்கசுந்தரம் (V. S. Manickasundaram) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் ஈரோடு மாவட்டம் ஈரோடு நகரைச் சேர்ந்தவர். ஈரோடு மகராஜ உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினைப் பயின்றுள்ளார். இதன் பின்னர் சென்னை, பச்சையப்பன் கல்லூரியிலும், மாநிலக் கல்லூரியிலும் (இளங்கலை), அரசு சட்டக் கல்லூரியிலும் (இளநிலைச் சட்டம்) கல்வி பயின்றார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1957ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஈரோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

விரைவான உண்மைகள் வி. எசு. மாணிக்கசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் ...
Remove ads

தேர்தல் செயல்பாடு

1957

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads