வெங்கட்ரமண திருக்கோயில், ஓமலூர் (சேலம்)
இந்து மத கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அருள்மிகு பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி திருக்கோயில் என்பது சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் சின்னத்திருப்பதி அருகே காருவள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ளது.
Remove ads
தல வரலாறு
சுயம்பு வாக தோன்றிய கோயில் இதுவாகும்.ஒரு பசு தினமும் இந்த இடத்தில் இருந்த புற்றின் மேல் பால் சொரிந்தது.புற்றின் அடியில் பெருமாள் சிலை காணப்பட்டது. பின்னர் இங்கு கோயில் கட்டப்பட்டது.
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads