வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீசுவரர் கோயில்

இந்தியாவில் கோவில் From Wikipedia, the free encyclopedia

வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீசுவரர் கோயில்
Remove ads

வெஞ்சமாங்கூடலூர் விகிர்தீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள் தேவாரம் பாடல் பெற்ற வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீசுவரர் கோயில், பெயர் ...
Remove ads

அமைவிடம்

சுந்தரரால் பாடல் பெற்ற இத்தலம் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தொன்நம்பிக்கை

இத்தலத்தில் சுந்தரரின் பாட்டில் மகிழ்ந்த இறைவன் கிழவி வேடம் பூண்டு சுந்தரரின் பிள்ளைகளை ஈடுகாட்டிப் பொன் கொடுத்தார் என்பது தொன்நம்பிக்கை.

பெயர்க்காரணம்

இந்த கோவில் வெஞ்சமன் எனும் வேட்டுவ மன்னனால் கட்டப்பட்டது.மேலும் இத்தலம், வெஞ்சமன் என்னும் வேட்டுவ மன்னன் ஆண்டதாலும்; அமராவதியின் கிளை நதியான சிற்றாறு, அமராவதியுடன் கூடுமிடத்தில் உள்ளதாலும் வெஞ்சமாக்கூடல் என்று பெயர் பெற்றது.[1]

வழிபட்டோர்

இது தேவேந்திரன் வழிபட்ட தலமாகும். [2]

மேற்கோள்கள்

படத்தொகுப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads