வெள்ளை நாடோடிக் கூட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வெள்ளை நாடோடிக் கூட்டம் (White Horde) என்பது 1225இல் மங்கோலியப் பேரரசுக்குள் உருவாக்கப்பட்ட உளூசுகளில் (நாடுகள்) ஒன்றாகும். இது சூச்சியின் இறப்பிற்கு பிறகு அவரது மகன் ஓர்டா இச்சன் (ஓர்டா பிரபு) சிர் தாரியா ஆற்றுக்கு அருகில் தனது தந்தையின் ஒட்டு நிலமாக பெற்ற நிலப்பரப்பில் இருந்து உருவாக்கப்பட்டது. தங்க நாடோடிக் கூட்டத்தின் கிழக்குப் பகுதியாக இது அமைந்தது. இது சூச்சியின் உளூசின் இடது பகுதி என்றும் அழைக்கப்படுகிறது.[1][2]

Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads