வேதாரம்பம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வேதாரம்பம் (Vedarambha) (சமக்கிருதம்: वेदारम्भ), உபநயனம் முடித்த சிறுவன் குரு குலத்தில் குருவிடம் வேதக் கல்வி மற்றும் போர்க் கலை பயிலச் செல்லும் போது செய்ய வேண்டிய சடங்கு ஆகும். இது இந்து சமயத்தினரின் 16 சடங்குகளில் பத்தாவது ஆகும். [1]இருப்பினும் இது சில சமயங்களில் வேறுபட்ட நிலைப்பாடும் அளிக்கப்படுகிறது.[2]

விளக்கம்

உபநயனம் எனப்படும் முப்புரி நூலை அணிந்த ஒரு ஆண்டு வரை வேதக் கல்வி மற்றும் போர்க் கலை போன்ற பிற கல்விகளை பயில பரிந்துரைக்கப்படுகிறது. இச்சடங்கின் போது முதலில் குரு அல்லது ஆசான் மாணவனுக்கு காயத்திரி மந்திரத்தை கற்பிப்பதுடன்; மாணவன் ஞானத்துடன் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று மந்திரம் உச்சரிக்கிறார்.[3][4] மேலும் மாணவனுக்கு சந்தியா வந்தனம் போன்ற அன்றாட அனுஷ்டானங்கள் செய்வது குறித்து கற்பிக்கிறார்.[5]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads