வேளாண்மை (காவியம்)

குறுங்காவியம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

வேளாண்மை ஈழத்துக் கவிஞர் நீலாவணனின் கவிதைப் படைப்புகளுள் ஒன்று. இதன் முதல் பதிப்பு 1982 இல் மூதூர் தங்கம் வெளியீடு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்நூலுக்கான முன்னுரையை எழுத்தாளர் வ. அ. இராசரத்தினம் எழுதியுள்ளார்.

விரைவான உண்மைகள் நூலாசிரியர், அட்டைப்பட ஓவியர் ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads