2014 பெசாவர் பள்ளிக்கூடத் தாக்குதல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெசாவர் பள்ளிக்கூடத் தாக்குதல் என்பது பாகிஸ்தானின் பெசாவர் நகரில் அமைந்துள்ள இராணுவத்துக்கு சொந்தமான பள்ளிக்கூடத்தில், 16 டிசம்பர் 2014 அன்று பாகிஸ்தான் தலிபான்களால் நடாத்தப்பட்ட தாக்குதலாகும். இத்தாக்குதலில் 132 மாணவ மாணவிகள் உட்பட 141 பேர் கொல்லப்பட்டனர்.[7].[2].
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads