அக்கினிமித்திரன்

From Wikipedia, the free encyclopedia

அக்கினிமித்திரன்
Remove ads

அக்கினிமித்திரன் (Agnimitra) (சமக்கிருதம்: अग्निमित्रः) (ஆட்சிக் காலம் கி மு 149 – 141), மௌரியப் பேரரசை வீழ்த்திய புஷ்யமித்திர சுங்கன் நிறுவிய சுங்கப் பேரரசின் இரண்டாம் மன்னர் ஆவார். அக்கினிமித்திரன் கி மு 149-இல் சுங்கப் பேரரசின் மன்னரானார். வாயு புராணம் மற்றும் பிரம்மாண்ட புராணங்கள் அக்கினிமித்திரன் எட்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் எனக் கூறுகிறது.[1]

விரைவான உண்மைகள் அக்கினிமித்திரன், ஆட்சி ...
Remove ads

வாரிசுகள்

கி மு 141-இல் அக்னிமித்திரனின் ஆட்சி முடிவுற்ற போது, அக்கினிமித்திரனின் மகன் வசுச்செயஸ்தா என்பவர் ஆட்சிக்கு வந்ததாக மச்ச புராணமும், சுச்ஜெயஸ்தா என்பவர் ஆட்சிக்கு வந்ததாக வாயு புராணம், பிரம்மாண்ட புராணம், விஷ்ணு புராணம் மற்றும் பாகவத புராணங்கள் குறிப்பிடுகிறது[1]

மேலும் படிக்க

  • Indigenous States of Northern India (Circa 200 BC to 320 AD) by Bela Lahiri, University of Calcutta,1974.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads