ஆயக்குடி கைலாச நாதர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆயக்குடி கைலாச நாதர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
Remove ads
அமைவிடம்
இக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் ஆய்க்குடி என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக கைலாசநாதர் உள்ளார். இங்குள்ள இறைவி விசாலாட்சி ஆவார். [1]
சிறப்பு
திருவாரூர் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள கோயில்களுக்கு தினமும் பூசை தொடர்ந்து நடப்பதற்காக ஆய்க்குடி என்ற ஒரு கிராமமே உருவாக்கப்பட்டதாகக் கூறுவர். அக்கோயில்களுக்கு விளக்கெரிப்பதற்காக எண்ணெய் இங்கிருந்து அனுப்பப்பட்ட பெருமையை உடையது.[1]
திருவிழாக்கள்
ஐப்பசி அன்னாபிசேகம், கார்த்திகைத் திருவிழா போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. [1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads