இரண்டாம் ஈழப்போர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரண்டாம் ஈழப்போர் (Eelam War II) என்பது இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற ஈழப் போரின் இரண்டாம் நிலையாகும். இப்போர் ரணசிங்க பிரேமதாசா அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததும் ஆரம்பமாகியது. இரண்டாம் ஈழப்போர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஆரம்பிக்கப்பட்டது. போர் நிறுத்த உடன்பாடு யூன் 10, 1990 அன்று முடிவுக்கு வந்தது. ஒக்டோபரில் தமிழீழ விடுதலைப் புலிகள், 28000 முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேற்றினர்.[1][2][3]

விரைவான உண்மைகள் இரண்டாம் ஈழப்போர், நாள் ...
Remove ads

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads