இரா. சி. ஆறுமுகம்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரா. சி. ஆறுமுகம் (R. S. Arumugam)(பிறப்பு: மார்ச் 19, 1919) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக 1952 முதல் 1957 வரையிலும் மீண்டும் 1962 முதல் 1967 வரையிலும் பணியாற்றியுள்ளார். இத்தொகுதியில் இவரோடு எஸ். என். சோமையாஜுலுவும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] மேலும் இவர் இரண்டாவது மற்றும் நான்காவது இந்திய நாடாளுமன்ற (தென்காசி) உறுப்பினராக முறையே 1957 முதல் 1962 வரையிலும் 1967 முதல் 1972 வரையிலும் பணியாற்றியுள்ளார்.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads