இராசீவ் நினைவு இல்லம்

From Wikipedia, the free encyclopedia

இராசீவ் நினைவு இல்லம்map
Remove ads

17.717231°N 83.328225°E / 17.717231; 83.328225

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...

இராசீவ் நினைவு இல்லம் (Rajiv Smruthi Bhavan) என்பது விசாகப்பட்டினத்தின் பாண்டுரங்கபுரத்தில் கடற்கரை சாலையில் உள்ள நினைவு மற்றும் கலாச்சார மையமாகும். இது 2008ஆம் ஆண்டில் ஆந்திராவின் முதல்வரான எ.சா.ராஜசேகர ரெட்டியால் நிறுவப்பட்டது.

Remove ads

இதனைப்பற்றி

இந்த நினைவு மற்றும் கலாச்சார மையம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராசீவ் காந்திக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இராசீவ் காந்தியின் நினைவாக நிரந்தர புகைப்பட கண்காட்சி[1] அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கர்நாடக இசை மற்றும் பாரம்பரிய இசைக்கான மையமும் செயல்படுகிறது.[2]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads