உயிர்த்த கிறித்து ஆலயம், பெரவள்ளூர்

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு கிறித்தவக் கோயில் From Wikipedia, the free encyclopedia

உயிர்த்த கிறித்து ஆலயம், பெரவள்ளூர்map
Remove ads

உயிர்த்த கிறிஸ்து ஆலயம் என்பது இந்தியா[1] தீபகற்பத்தின் தமிழ்நாடு[2] மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் பெரவள்ளூர்[3] புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு கத்தோலிக்க திருத்தலம் ஆகும்.

விரைவான உண்மைகள் உயிர்த்த கிறிஸ்து ஆலயம், பெரவள்ளூர், அமைவிடம் ...
Remove ads

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 32.31 மீட்டர்கள் (106.0 அடி) உயரத்தில், (13.120201°N 80.224801°E / 13.120201; 80.224801) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, பெரவள்ளூர் பகுதியின் பேப்பர் மில்ஸ் சாலையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.[4]

துணை திருத்தலங்கள்

கீழ்க்காணும் திருத்தலங்கள் பெரவள்ளூர் உயிர்த்த கிறிஸ்து ஆலயத்தின் துணை திருத்தலங்கள் ஆகும்:

  1. கொளத்தூர் பகுதியின் இலட்சுமிபுரம் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஆரோக்கிய மாதா ஆலயம்.
  2. பெரம்பூர் பக்திக்கு அருகிலுள்ள ஜி. கே. எம். காலனி புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள கிறிஸ்து நாதர் ஆலயம்.
  3. கொளத்தூர் பகுதியின் சீனிவாச நகர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள திருஇருதய ஆண்டவர் ஆலயம்.

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads