உய்யகொண்டான் திருமலை
திருச்சிராப்பள்ளி மாநகரப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
உய்யகொண்டான் திருமலை (Uyyakondan Thirumalai)(கற்குடிமலை மற்றும் திருமலைநல்லூர் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவின் தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி நகரின் புறநகர்ப் பகுதியாகும்.[1] உய்யகொண்டான் திருமலை என்பது இப்பகுதியில் அமைந்துள்ள குன்றின் காரணமாக இப்பெயர் பெற்றது. இம்மலையின் மீது இந்துக் கடவுளான சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உஜ்ஜீவநாதர் கோயில் உள்ளது.[2]
Remove ads
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads