எசு. ஏ. இராசமன்னார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எசு. ஏ. இராசமன்னார் (Rajamannar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேட்டைப் பகுதியினைச் சேர்ந்தவர். வாணியம்பாடி இசுலாமிய உயர்நிலைப் பள்ளியிலும், இசுலாமியக் கல்லூரியிலும், பெங்களூர் புனித சூசையப்பர் கல்லூரியிலும் கல்வி பயின்றுள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1967ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
Remove ads
தேர்தல் செயல்பாடு
1967
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads