ஏ-25 நெடுஞ்சாலை (இலங்கை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏ-25 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி ஆகும். இது சியம்பலான்டுவையையும் அம்பாறையையும் இணைக்கிறது.
ஏ-25 நெடுஞ்சாலை பல்லேவெவை, வட்டினாகலை, தமன்னை ஊடாக அம்பாறையை அடைகிறது. ஏ-25 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 57.12 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads