ஏ. ஆர். செல்லையா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அனந்த ராஜ் ராயப்பன் செல்லையா ஒரு இந்திய கிறித்தவத் மதத் தலைவர்:[தெளிவுபடுத்துக] [1] 2019 முதல் அவர் கன்னியாகுமரி மறைமாவட்டத்தின் தலைமை ஆயராக உள்ளார். [2]


விரைவான உண்மைகள் அருட். திரு. முனைவர் அனந்த ராஜ் ராயப்பன் செல்லையா, சபை ...

ஏ. ஆர். செல்லையா 1958-ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி கோட்டார் அடுத்த புல்லுவிளை ஊரில் (கன்னியாகுமரி மாவட்டம்) பிறந்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்தவர். செல்லையா 1994 ஆம் ஆண்டு திருநிலைப்படுத்தப்பட்டார். நெய்யூர், நாகர்கோவிலில் போன்ற பல ஊர்களில் உள்ள தேவாலயங்களில் பணியாற்றினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி மறைமாவட்டத்தின் தலைமை தேவாலயமான மைலாடி சி.எஸ்.ஐ தேவாலயத்தில் வைத்து கன்னியாகுமரி மறைமாவட்டத்தின் 6-வது தலைமை ஆயராக தனது 61-வது பிறந்தநாளில் (7 ஜூலை 2019) பதவியேற்றார்.[3] [4]

Remove ads

வெளி இணைப்புகள்

  • வாழ்க்கை வரலாறு
  • சி.எஸ்.ஐ சினாட்

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads