கண்ணி (மாலைவகை)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கண்ணி என்பது கண்கள் போலப் பூக்களை வைத்துக் கட்டும் ஒரு மாலை வகை ஆகும்.

சங்க இலக்கியங்களில் கண்ணி என்னும் சொல் இந்தப் பொருளில் கையாளப்பட்டுள்ள இடங்கள் பல.[1]

இரண்டு பூக்களின் காம்புகளை எதிர் எதிராக இணைத்து ஒன்றாக்குவது ஒரு கண்ணி. இந்தக் கண்ணியை இணைந்துள்ளவாறே நாரால் தொடுப்பர். இவ்வாறு பல கண்ணிகள் ஒரே நாரில் நீளமாகத் தொடுத்துத் தலைமுடியில் சுற்றியோ, தலைமுடிப் பின்னலில் மாட்டியோ சூடிக்கொள்வர்.

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads