கழுவேலி பறவைகள் காப்பகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கழுவேலி பறவைகள் காப்பகம் (Kazhuveli Bird Sanctuary) என்பது ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி மற்றும் பறவைகள் சரணாலயம் ஆகும். இது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் அமைந்துள்ளது. இக்காப்பகம் 51.56 km2 (19.91 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளது. இக்காப்பகம் தமிழ்நாடு அரசினால் 2021ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.[1]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads