காக்களூர் சிவா விஷ்ணு கோயில்
என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் காக்களூர் புறநக From Wikipedia, the free encyclopedia
Remove ads
காக்களூர் சிவா விஷ்ணு கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் காக்களூர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவா விஷ்ணு கோயில் ஆகும்.[1][2][3]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 98 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள காக்களூர் சிவா விஷ்ணு கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13.128320°N 79.919740°E ஆகும்.
இக்கோயிலின் சைவ சன்னதிகளில் இறைவன் புஷ்பவனேசுவரர் என்றும் இறைவி பூங்குழலி தாயார் என்றும் குறிப்பிடப்படுகின்றனர். வைணவ சன்னதிகளில், இறைவன் ஜல நாராயணப் பெருமாள் என்றும், இறைவி ஜல நாராயணி என்றும் அழைக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மாதமும் ஏகாதசி அன்று நெல்லிக்கனி பூசை என்ற சிறப்புப் பூசை ஒன்று நடத்தப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads