காஸ்பர் டேவிட் பிரடெரிக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காஸ்பர் டேவிட் பிரடெரிக் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு சிறந்த ஓவியர் ஆவார்.[1]
வாழ்க்கை வரலாறு
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
காஸ்பர் டேவிட் பிரடெரிக் ஜெர்மனியின் கிரைஃஸ்வால்டு பகுதியில் செப்டம்பர் 5, 1774 ல் ஆறாவது குழந்தையாகப் பிறந்தார்.
முக்கிய படைப்புகள்
- மலைகளின் மேலுள்ள சிலுவை (1808)
- கருவாலிக்காட்டு மடம் (1808-10)
- ரூகனின் சுண்ணாம்பு முகடுகள் (1818)
- அண்டங்காக்கை மரம் (1822)
இறப்பு
பல்வேறு சிறந்த ஓவியங்களை வரைந்த காஸ்பர் டேவிட் பிரடெரிக் 1840ல் மே 7 இல் மரணமடைந்தார்,
வலைப்பக்கங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads