கீழநாணச்சேரி
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கீழநாணச்சேரி[1][2] என்பது தமிழ்நாடு மாநிலத்தின் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![]() | இந்தக் கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்தக் கட்டுரையைத் திருத்தி உதவுங்கள் |
Remove ads
பெயர்க் காரணம்
இக்கிராமத்தில் நாணல் வகை புற்கள் அதிகமாக இருந்த காரணத்திணால் நாணல்சேரி என அழைக்கப்பட்டு, தற்போது "நாணச்சேரி" என அழைக்கப்படுகிறது.
அமைவிடம்
திருவாரூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் 53.சிமிழி பேருந்து நிலையத்திலிருந்து வடக்கே 100.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads