குசராத்து உயர் நீதிமன்றம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குஜராத் உயர் நீதிமன்றம் குஜராத் மாநில உயர் நீதிமன்றம் மே 1, 1960 ல் பம்பாய் மறு சீரமைப்பு சட்டம், 1960, ன்படி பம்பாய் மாநிலம் பிரிக்கப்பட்டபொழுது நிறுவப்பட்டது. தலைநகரமான அகமதாபாத்தில் இயங்குகின்றது. இந்த உயர் நீதீமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை 42 ஆகும்.
இந்தி மொழி இந்திய ஒன்றியத்தின் தேசிய மொழியல்ல ஒன்றியத்தின் அலுவல் மொழி மட்டுமே என்ற தீர்ப்பை 2010இல் கொடுத்தது இந்நீதிமன்றமே[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads