குந்தகுந்தர்

From Wikipedia, the free encyclopedia

குந்தகுந்தர்
Remove ads

ஆச்சாரியர் குந்தகுந்தர் (Acharya Kundakunda), சமணத்தின் பிரிவான திகம்பரத் துறவியும், ஆச்சாரியரும் மற்றும் தத்துவ அறிஞரும் ஆவார். இவர் சமயச்சாரம், நியாயசாரம், பஞ்சஸ்திதிகாயசாரம், பிரவசனசாரம் போன்ற சமண சமயத் தத்துவ நூல்களை இயற்றியவர்.[2][3] இவர் ஆந்திரப்பிரதேசத்தின் கொண்டகுந்தா கிராமத்தில் பிறந்தவராக கருதப்படுகிறார். [1][4]

விரைவான உண்மைகள் ஆச்சாரியர்குந்தகுந்தர் குந்தகுந்தர், சுய தரவுகள் ...
Thumb
குந்தகுந்தர் இயற்றிய பஞ்சஸ்திதிகாயசாரம் நூல்
Thumb
குந்தகுந்தர் இயற்றிய நியாயசாரம் நூல்
Remove ads

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads