கோ. செந்தில் குமார்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோ. செந்தில் குமார் (G. Sendhil Kumar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இவர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியினைச் சார்ந்தவர். ஒப்பந்தக்காரராக உள்ள செந்தில் குமார் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் ஆவார். இவர் மே 2021-ல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வாணியம்பாடி தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2][3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads