சகதீசு சிங் கேகர்
முன்னாள் இந்திய முதன்மை நீதிபதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சகதீசு சிங் கேகர் (Jagdish Singh Khehar 28 ஆகத்து 1952) என்பவர் 44 ஆவது இந்திய உச்ச நீதிமன்ற முதன்மை நீதிபதி ஆவார்.[1]
Remove ads
ஆற்றிய செயல்கள்
- கருநாடக தலைமை நீதிபதி தினகரன் நீக்கப்பட்டதன் தொடர்பான விசாரணைக் குழுவில் இவர் இடம் பெற்றார்.
- தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் என்பது தவறானது, அரசியல் சட்டத்திற்கு முரணானது என இவர் தீர்ப்புக் கூறினார்.[2]
- இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு வழக்கில் தம் கருத்தைப் பதிவு செய்தார்.
- பஞ்சாப் சீக்கியர்களின் மதம், அடையாளம் பற்றியும் தம் கருத்தைச் சொன்னார்.
இதனையும் காண்க
சான்றாவணம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads