சந்தேக நபர் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்தேக நபர் (Suspect X) என்பது 2008ஆம் ஆண்டு வெளிவந்த ஜப்பானிய மொழி திரைப்படம் ஆகும். இதன் இயக்குநர் ஹரொஜி நிசிடனி (Hiroshi Nishitani) என்பவர் ஆவார். இத்திரைப்படத்தின் கதை ஜப்பனிய எழுத்தாளர் கெய்கோ கிகாஷினோ என்பவரின் த டிவோஷன் ஆப் சஸ்பெக்ட் எக்ஸ் என்ற புதினத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
Remove ads
கணித ஆசிரியரான டெட்ஷியா இஷிகாமி சமூகத்துடன் சேராமல் வாழும் மனிதர், விவாகரத்து பெற்று தனியாக ஒரு மகளை வைத்துக்கொண்டு உணவு விடுதி நடத்தி வரும் யாசுகோ ஹனவோகா ஆகியோரின் காதல் கதையை மென்மையாக சொல்லப்பட்டுள்ளதுவே, இந்தப் படத்தின் கதை. தனது காதலியின் முன்னால் கணவனின் தொல்லை தாங்க முடியாமல் காதலியும் மகளும் சேர்ந்து கொலைசெய்வதை பார்த்துவிட்ட கணித ஆசிரியர் தனது கணிதத்தின் மூலமே காப்பாற்ற நினைக்கிறார். திரைப்படத்தில் காதலனும் காதலியும் பனிபொழியும் மலை மீது ஏறிச்செல்லும் காட்சி அழகாக படமாக்கப்பட்டு, கதையின் செறிவை தெளிவுபடுத்துகிறது.
Remove ads
2008 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் 52,323,944 டாலர்கள் வசூலித்து சாதனை புரிந்தது.[2]
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

