சிறீ பராசக்தி மகளிர் கல்லூரி
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிறீ பராசக்தி மகளிர் கல்லூரி (Sri Parasakthi College for Women), என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரியானது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற ஒரு தன்னாட்சி கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1964ஆம் ஆண்டில் ஏ. ஆர். சுப்பையா முதலியார் (முன்னாள் ச.ம.உ மற்றும் கல்வி சீர்திருத்தவாதி) கல்லூரிக்கு 20 ஏக்கர் நிலத்தை திருவாங்கூரின் மன்னரான சித்திரைத் திருநாள் பலராமவர்மா நன்கொடையாக வழங்கியதன் அடிப்படையில் துவங்கப்பட்டது.
இக்கல்லூரி தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டுவருகிறது. 1978ஆம் ஆண்டில் இந்த கல்லூரிக்கு புது தில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு தன்னாட்சி தகுதியினை வழங்கியது.
இந்தக் கல்லூரியானது கலை மற்றும் அறிவியல் துறைகளில் இளங்நிலை, முதுநிலை, ஆராய்ச்சி திட்டங்களை வழங்குகிறது.[2]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads