சிறீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிறீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி கோயம்புத்தூரில் இயங்கிவரும் தனியார் பொறியியல் கல்லூரியாகும். இக்கல்லூரியானது 1994இல் எஸ. என். ஆர் அறக்கட்டளையால் 1994இல் துவக்கப்பட்டது. தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற இக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது. இக்கல்லூரி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் அனுமதியுடன் செயற்பட்டு வருகிறது.
இக்கல்லூரியில் பத்து இளநிலைப் பொறியியில் படிப்புகளும், எட்டு முதுநிலைப் படிப்புகள் மற்றும் வணிக மேலாண்மைப் பிரிவு ஆகியன உள்ளன. 2019 ஆண்டு காலக்கட்டத்தில் இக்கல்லூரியியில் 4,400 மாணவர்கள் பயின்றுவர, 279 ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads