ஜெய் நகர் பூங்கா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஜெய் நகர் பூங்கா (ஆங்கிலம்: Jai Nagar Park) என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் கோயம்பேடு புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பூங்காவாகும்.

விரைவான உண்மைகள் ஜெய் நகர் பூங்கா, வகை ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 56 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஜெய் நகர் பூங்காவின் புவியியல் ஆள்கூறுகள், 13.0694°N 80.2071°E / 13.0694; 80.2071 ஆகும்.

பெருநகர சென்னை மாநகராட்சி பராமரிப்பில் இயங்கி வரும் 525 பூங்காக்களில் ஜெய் நகர் பூங்காவும் ஒன்றாகும்.[1]

'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' என்ற‌ பெயரில், ஒயிலாட்டம், காவடியாட்டம் , கரகாட்டம், தப்பாட்டம், தெருக்கூத்து, பொய்க்கால் குதிரை நடனம்[2] போன்ற நாற்பது கலைகளுடன் கூடிய கலாச்சார பண்பாட்டு விழா,[3] 14-01-2023 முதல் 17-01-2023 வரை[4] நடைபெற்ற சென்னையின் முக்கிய பதினெட்டு இடங்களில்[5] ஜெய் நகர் பூங்காவும் ஒன்று.[6][7][8]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads