திருமலை பொறியியல் கல்லூரி
காஞ்சிபரத்தில் உள்ள கல்லூரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருமலை பொறியியல் கல்லூரி என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், காஞ்சிபுரம், கீழம்பியில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். [1] இந்த கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [2] [3]
Remove ads
வரலாறு
திருமலை பொறியியல் கல்லூரி 1999 இல் நிறுவப்பட்டது. [4] இந்த கல்லூரிக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) ஒப்புதல் அளித்துள்ளது மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கல்லூரி பொறியியலில் இளநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பட்டையப் படிப்புகளை வழங்குகிறது.
வசதிகள்
- ஆய்வகங்கள்
- கணினி மையம்
- நூலகம்
- விளையாட்டரங்கம்
- தங்கும் விடுதி
- போக்குவரத்து வசதிகள்
- விளையாட்டு வளாகம் [5]
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads