தூ. க. சுப்ரமணியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தூ. க. சுப்ரமணியம் (T. K. Subramaniam) எனும் தூக்கநாயக்கன்பாளையம் கருப்பண்ணன் சுப்பிரமணியம் என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையத்தினைச் சேர்ந்தவர். இவர் கோபிச்செட்டிபாளையம் வைரவிழா உயர்நிலைப் பள்ளி, கோயம்புத்தூர் ஒன்றிய உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1989ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் சத்தியமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads