நவல்பராசி மாவட்டம்
நேபாளில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நவல்பராசி மாவட்டம், நேபாளத்தின் 77 மாவட்டங்களில் ஒன்று. நேபாள மாநில எண் 4ல் தராய் சமவெளியின் அமைந்த இந்த மாவட்டத்தின் தலைநகரமாக இராமகிராமம் என்ற நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டம் 2162 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு ஏறத்தாழ 6,43,508 மக்கள் வசிக்கின்றனர். 20 செப்டம் 2015-இல் இம்மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு நவல்பூர் மாவட்டம் மற்றும் பராசி மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. தற்போது இந்த மாவட்டம் இல்லை.
இம்மாவட்டத்தின் தலைமையிட நகரமான இராமகிராமத்தில் கிமு 483ல் கௌதம புத்தர் நினைவாக நிறுவிய இராமகிராம தூபி உள்ளது.
Remove ads
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads