பத்மாவதி நாகர்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பத்மாவதி நாகர்கள் (Nagas of Padmavati) (இந்தி|नाग) (210 – 340 CE) பண்டைய மத்திய இந்தியாவில், விதிசா, பத்மாவதி, கந்திப்பூர் மற்றும் மதுரா போன்ற நகரங்களை தலைநகரங்களாகக் கொண்டு கி. பி 210 முதல் 340 முடிய 130 ஆண்டுகள் நாடாண்ட அரச குலங்களாகும்.[1]பத்மாவதி நாகர் குலத்தினர் வாகடகப் பேரரசின் கூட்டாளிகள் ஆவார்.
வரலாறு
நாகர் அரசுகள் காலத்தில் அவர்கள் வெளியிட்ட நாணயங்கள் மூலம் நாகர் குலத்தைப் பற்றி அறிய முடிகிறது. [2][3]வாகாடகப் பேரரசு காலத்திய கல்வெட்டுகளில், வாகாடகப் பேரரசன் முதலாம் ருத்திரசேனன், பவ நாகனின் மகள் வழி பேரன் எனக் குறிப்பிட்டுள்ளது.[4]சமுத்திர குப்தரின் அசோகரின் அலகாபாத் தூண்களில் கணபதி நாகனை குறித்துள்ளது. [5]பத்மாவதி நாகரான நாகசேனன் குறித்து, பாணபட்டர் எழுதிய ஹர்சரின் வரலாறு என்ற நூல் மூலம் அறிய முடிகிறது.[6]
Remove ads
பத்மாவதி நாக குல அரசர்கள்
- பீமா நாகன் கி. பி 210-231
- ஸ்கந்த நாகன் 231-245
- வசு நாகன் 245-260
- பிரகஸ்பதி நாகன் 260-275
- இரவி நாகன் 275-290
- பிரபாகர நாகன் 290-305
- பவ நாகன் 305-320
- தேவ நாகன் 320-335
- கணபதி நாகன் 335-340
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads