பம்பாய் உயர் நீதிமன்றம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பம்பாய் உயர் நீதிமன்றம் ஆகஸ்டு 14, 1862 அன்று ஆரம்பிக்கப்பட்டது. 1995 ஆம்ஆண்டு பம்பாய் என்ற தலைநகரப் பெயர் மும்பை என்று அதிகாரப்பூர்மாக மாற்றப்பட்டும் பம்பாய் உயர் நீதிமன்மன்றம் மட்டும் தன் பழையப் பெயருடன் நீடித்திருக்கும் வாய்ப்பைப் பெற்று இன்றும் பம்பாய் உயர் நீதிமன்றம் என்றே அழைக்கப்படுகின்றது.[1][2][3]

விரைவான உண்மைகள் பம்பாய் உயர் நீதிமன்றம், நிறுவப்பட்டது ...

இந்நீதிமன்றத்தின் பணியாற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை 60. இங்கு வழக்குகளின் எண்ணிக்கை அதிகமிருப்பதால் நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தக் கோரி சமர்ப்பித்த மனுவும் அரசின் ஆய்வில் உள்ளது.

இதன் நீதிபரிபாலணத்தில் உள்ளடங்கிய மாநிலங்கள் மகாராட்டிரம், கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களான தமன் தியூ, தாத்ரா மற்றும் நாகர் அவேலி. இதன் அமர்வுகள் முறையே நாக்பூர், அவுரங்காபாத் மற்றும் பனாஜி ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads