பாம்பாறு நீர்த்தேக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அணை From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாம்பாறு நீர்த்தேக்கம், கிருட்டிணகிரி மாவட்டத்தில் பாம்பாற்றின் குறுக்கே ஊத்தங்கரை வட்டம் மாரம்பட்டி அருகே கட்டப்பட்ட அணையாகும். இந்த அணை, 1983 இல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் கொள்ளளவு 500 மில்லியன் கன அடிகள்.[1] இந்த அணை நீரானது ஊத்தங்கரையின் குடிநீர் தேவைக்கும்,[2] 40 கி.மீ. வரை செல்லும் பாசண வாய்க்கால்கள் வழியாக 21.06 எக்டேர் நிலம் நீர்பாசனம் பெறுகிறது.[3]
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads