பால்சுவா சகாங்கீர்பூர்
வடமேற்கு தில்லியிலுள்ள ஒரு குடியிருப்பு From Wikipedia, the free encyclopedia
Remove ads
பால்சுவா சகாங்கீர்பூர் (Bhalswa Jahangir Pur) என்பது இந்தியாவின் தில்லி மாநிலத்திலுள்ள வடமேற்கு தில்லி மாவட்டத்திலுள்ள ஒரு கணக்கெடுப்பு நகரமாகும். இது பால்சுவா குதிரைலாட ஏரிக்கு அடுத்ததாக அமைந்துள்ளது.
2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி பால்சுவா சகாங்கீர்பூரில் 151,427 மக்கள் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 55% ஆண்களும் 45% பெண்களும் உள்ளனர். இதன் சராசரி கல்வியறிவு விகிதம் 59% அன உள்ளது. இது தேசிய சராசரியான 59.5% ஐ விடக் குறைவு. இதில் 62% ஆண்களும் 38% பெண்களும் கல்வியறிவு பெற்றுள்ளனர். மக்கள்தொகையில் 17% 6 வயதுக்குட்பட்டவர்கள்., [1]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads